×

9 துறைமுங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 

சென்னை: சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது

Tags : Chennai ,Cuddalore ,Nagapattinam ,Ennore ,Kattupalli ,Puducherry ,Karaikal ,Pamban ,Thoothukudi ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...