×

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

சென்னை : கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சியில் ரூ.46.30 கோடியில் பேருந்து நிலையம் அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

Tags : High Court ,Chennai ,Kallakurichi ,Chennai High Court ,Tamil Nadu ,
× RELATED பயிர் விளைச்சல் போட்டிகளில் வெற்றி...