×

புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம் ED விசாரணை!!

சென்னை: புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம் ED அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கைதி மேரி பிரான்சிஸ்கோவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags : ED ,Magala Women ,Prison ,Chennai ,ED Enforcement ,Maghal ,Women ,Marie Francisco ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...