×

உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு!!

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Udawe Botanical Garden ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!