ஈரோடு: கோபி அருகே வினோபா நகரில் காட்டு யானை தாக்கி விவசாயி பெரியசாமி(35) உயிரிழந்துள்ளார். தனது நிலத்துக்கு செல்லும் வழியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பெரியசாமி உயிரிழந்தார்.
ஈரோடு: கோபி அருகே வினோபா நகரில் காட்டு யானை தாக்கி விவசாயி பெரியசாமி(35) உயிரிழந்துள்ளார். தனது நிலத்துக்கு செல்லும் வழியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பெரியசாமி உயிரிழந்தார்.