×

திருப்பூரில் 59 பேருக்கு கொரோனா

திருப்பூர், டிச.22: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,646 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 214 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 15,925 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : Corona ,Tirupur ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...