×

விருதுநகரில் பட்டாசு ஆலையில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர், சல்வார்பட்டியில் பட்டாசு ஆலையில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பெட்டிகளில் இருந்த சரவெடிகள், வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Virudhunagar ,Salvarbati, Virudhunagar ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...