×

காராமணி விளைச்சல் அமோகம்

அரூர், டிச.21:தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புன்செய் பயிராக, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காராமணி பயிரிடப்பட்டுள்ளது. 65நாள் பயிரான காராமணி சிவப்பு, வெள்ளை என இருரகங்களில் உள்ளது. 400கிலோ விளைச்சல் கிடைக்கும் இடத்தில், 150 கிலோ கிடைத்துள்ளது. சென்ற ஆண்டு கிலோ ₹45க்கு விற்பனை செய்யப்பட்டது. விளைச்சல் குறைவால் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா