×

சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை ஊழியர் பலி

சென்னை: சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கியதில் இறைச்சிக்கடை ஊழியர் விமல்குமார் உயிரிழந்தார். இறைச்சிக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் விமல்குமார் உயிரிழந்தார்.

Tags : Alandur, Chennai Chennai ,Wimalkumar ,Alandur, Chennai ,
× RELATED ரூ.1843.85 கோடியில் 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்