×

5வது நாளாக ஆட்கொல்லி யானையை தேடும் பணி தீவிரம்

பந்தலூர், டிச.21: பந்தலூரில் 3 பேரை தாக்கி கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி தேடி வந்தனர். யானை கேரளாவிற்கு சென்றதாக கூறி தமிழக கேரளா எல்லைப்பகுதி கோட்டமலை முண்டேரி வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஐந்து வனக்குழுக்கள் கடந்த 5 நாட்களாக வனப்பகுதியில் தேடி வருகின்றனர். ஆட்கொல்லி யானை மாயமான நிலையில் யானையை பிடிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Tags :
× RELATED கொலை செய்ய முயற்சிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு