×

காஞ்சிபுரத்தில் கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : காஞ்சிபுரத்தில் கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை இணை ஆணையர், வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : High Court ,Kolaki Amman ,Kanchipuram ,Chennai ,Kolaki Amman temple ,Joint ,Commissioner of Endowments ,Talukdar ,Selvam ,Budhgaram ,Walajabad… ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...