×

அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை; அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரூர், தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Arur ,OF TAMIL NADU ,OF ,CHENNAI ,ARUR DISTRICT ,Dottambatti ,Mopiripatti ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...