×

சிக்னல் கோளாறு: திருச்சி – மணப்பாறை நிற்கும் வந்தே பாரத் ரயில்

திருச்சி: சிக்னல் கோளாறு காரணமாக திருச்சி – மணப்பாறை இடையே வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 40 நிமிடங்களாக நிற்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : TRICHI ,MANAPARA ,Trichy ,Express ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...