×

பாம்பனில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!!

ராமநாதபுரம்: பாம்பனில் கடலோர கிராமங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடல் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் தரை தட்டி காணப்படுவதுடன் பாறைகள் வெளியே தெரிகின்றன.

Tags : Pamban ,Ramanathapuram ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...