×

தீவுக்குள் சிக்கியதுபோல் பொதுமக்கள் திண்டாட்டம் 7 அடி உயரத்திற்கு தண்ணீர்

ஏரி நீரோடு சேர்ந்து, வெள்ளாற்றில் இருந்து ஒகளூர் ஏரிக்குச் செல்லும் வாய்க் கால் நீரும் கரைபுரண்டு சென்றதால் ஜமாலியா, மதீனா நகர்களை வெள்ளம் சூழ்ந் தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது ஏரிநீரை அடைத்திட வழியி ல்லை. எனவே ஒகளூர் ஏரிக்கு செல்லும் வெள்ளாற்று மதகுநீரை பொதுப்பணித் துறைமூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஒகளூர் வாய்க்காலில் 7அடி உயரத்திற்குத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

Tags : island ,civilians ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...