வடகிழக்குப் பருவமழை, புயல் மழையைக் கணக்கிடாமல் கேஸ் குழாய் அமை க்கும் பணிகளுக்காக லெப்பைக்குடிகாடு ஏரிக்கரையை சிதைத்த எண்ணெய் நிறுவன ஒப்பந்ததாரர்கள் மீது பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.