×

சென்னை நங்கநல்லூரில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நங்கநல்லூரில் அர்ச்சகர்கள் உயிரிழந்தவர்கள் உடலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். ஆழமான பகுதியில் சிக்கிய ஒருவரை மீட்க முயன்ற போது அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் உதவி செய்வார் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

The post சென்னை நங்கநல்லூரில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Asambavitham ,Chennai ,Nanganallur ,Minister ,T.R. Moe Andarasan ,Nanganallur, Chennai ,T. Moe Andarasan ,
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு