×

கிருத்திகா பட்டேல் உறவினர்களுக்கு ஜாமின் மறுப்பு

தென்காசி: தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட வழக்கில் உறவினர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் உறவினர்கள் விஷால், கீர்த்தி, சண்முகராஜ் முன்ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் காவல் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது.

The post கிருத்திகா பட்டேல் உறவினர்களுக்கு ஜாமின் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kritika Patel ,Tenkasi ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...