×

கொரோனா பரவல் –வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராகலாம்: உச்சநீதிமன்றம் தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராகலாம் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைகாண முடிகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post கொரோனா பரவல் – வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராகலாம்: உச்சநீதிமன்றம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,India ,
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...