×

ரசாயனம் கலந்த 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல்..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் காமராஜர் காய்கறி சந்தையில் ரசாயனம் கலந்த 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வாழைப்பழத்தை அதிகாரிகள் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.

Tags : Thanjavur ,Thanjavur Kamaraj Vegetable Market ,
× RELATED 2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க...