×

ரயிலில் பயணிகளுக்கு தீவைப்பு வழக்கில் மகாராஷ்ட்ராவில் ஒருவர் கைது

கேரளா: கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படும் நபரை ரத்னகிரியில் மத்திய உளவுப்பிரிவு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ரயிலில் பயணிகளுக்கு தீவைப்பு வழக்கில் மகாராஷ்ட்ராவில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Kerala ,Ratnagiri Central ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...