×

வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்


தஞ்சை, டிச. 8: தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் இந்து இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் கோரிக்கை மனு அளித்தார். அதில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பழைய மாரியம்மன் கோயில் சாலையில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலை அகற்றி அங்கிருந்த சிவலிங்கத்தையும் தகர்க்கப்பட்டது. அதேபோல் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : places ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!