×

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரத்தில் 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

நெல்லை : விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர்கள் சந்திரமோகன்(அம்பாசமுத்திரம்), ராஜகுமாரி(கல்லிடைக்குறிச்சி), விக்கிரமசிங்கபுரம் காவல்நிலைய ஆய்வாளர் பெருமாள், அம்பாசமுத்திரம் தனிப்படை எஸ்.ஐ. சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தானகுமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

The post பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரத்தில் 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ambasamuddar ,Nedalle district ,Ambasamudra ,Ambassamudara ,Dinakaran ,
× RELATED பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான...