×

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேசியா: இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் ஆன விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த 1ம் தேதி சென்னை பூவிருந்தவல்லியில் திருமணம் நடந்தது. பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர்.

The post இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bali, Indonesia ,Indonesia ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...