- தமிழ்நாட்டுப் பாஜா
- சென்னை
- மாநில தலைவர்
- அண்ணாமலை
- தமிழ்
- தமிழ்நாடு
- பாஜக
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32453766/thumb.jpg)
சென்னை: 5 மாவட்டங்களுக்கு பாஜவில் புதிய பார்வையாளர்களை நியமித்து, மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கே.முரளீதரன், செங்கல்பட்டு தெற்கு எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு கே.வெங்கடேசன், சேலம் மேற்கு ஆர்.ஏ.வரதராஜன், தர்மபுரிக்கு கே.முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழக பாஜவில் 5 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் புதிதாக நியமனம் appeared first on Dinakaran.