- நேபால்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தில்லி
- இந்தியர்கள்
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
- இந்திய தூதரகம்
- இந்திய தூதரகம்
- தின மலர்
டெல்லி: நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை +977-9851316807 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நேபாளத்தில் கடும் வெள்ளம் – ஒன்றிய அரசு அறிவுரை appeared first on Dinakaran.