×

நெல்லை -சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

நெல்லை: நெல்லை -சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கிய சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், தினமும் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 24ம் தேதியன்று நெல்லையில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

The post நெல்லை -சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nella-Chennai ,Nella ,Chennai ,
× RELATED சாதி மறுப்பு திருமணம் செய்த...