×

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திருட்டுபோன காப்பர் கம்பிகள் மீட்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திருட்டுபோன காப்பர் கம்பிகள் மீட்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்பவரிடம் இருந்து சுமார் 20 கிலோ காப்பர் கம்பிகள் உருக்கபட்ட நிலையில் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திருட்டுபோன காப்பர் கம்பிகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kudankulam Nuclear Power Plant ,Nellai District ,Nellai ,Rajesh ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!