×

நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது வாபஸ்: முதன்மை கல்வி அலுவலர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே விடுமுறை என்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்

 

The post நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது வாபஸ்: முதன்மை கல்வி அலுவலர் appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Education ,Nellai ,Principal Education ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!