×

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகத்தினை முகமூடியாக அணிந்து கொண்டு பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக சார்பில் நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகத்தினை முகமூடியாக அணிந்து கொண்டு பங்கேற்றனர்.

The post நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகத்தினை முகமூடியாக அணிந்து கொண்டு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : NEET ,Thiruvannamalai ,DMK ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது