×

தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை: தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த புயல் முன்னெச்சரிக்கை பற்றிய ஆய்வுக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். அவசர தேவைகளுக்காக ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

The post தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: அமைச்சர் கே.என்.நேரு! appeared first on Dinakaran.

Tags : Minister K. N. Nehru ,Chennai ,Minister ,K. N. Nehru ,
× RELATED புழல் மத்திய சிறையில் கைதிகளை...