×

தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கு அதிக அளவு மின் விநியோகம்: ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

சென்னை: தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கு அதிக அளவு மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின் விநியோகம் தேசிய சராசரி அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

The post தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கு அதிக அளவு மின் விநியோகம்: ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister of Energy ,Government of Tamil Nadu ,Chennai ,Union Energy Department ,Union ,Energy ,Minister ,
× RELATED அயலகத் தமிழர் நலவாரியத்தில்...