×

நம்பியாறு அணையில் இருந்து வினாடிக்கு 560 கனஅடி நீர் திறப்பு..!!

நெல்லை: நம்பியாறு அணையில் இருந்து வினாடிக்கு பாசனத்துக்காக 560 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நம்பியாறு அணையின் முழுகொள்ளளவான 53 அடியை எட்டியதால் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 60 கனஅடி நீர் திறந்து விடப்படும்.

The post நம்பியாறு அணையில் இருந்து வினாடிக்கு 560 கனஅடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nella ,Namhiaru Dam ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண...