×

நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் யாசின்ராம்(2) உயிரிழந்தது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

The post நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Sellur Tsunami ,Nagai district ,Yasinram ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா