×

நாகை மாவட்டம் தலைஞாயிறில் கடந்த 24 மணி நேரத்தில் 13செ.மீ. மழை பதிவு..!!

நாகை: நாகை மாவட்டம் தலைஞாயிறில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மிக கனமழை கொட்டித் தீர்த்தது.வேதாரண்யத்தில் 5.5 செ.மீ., கோடியக்கரையில் 4.8 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post நாகை மாவட்டம் தலைஞாயிறில் கடந்த 24 மணி நேரத்தில் 13செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,district ,New Year's Day ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு