- முனியாண்டி
- திருமங்கலம்
- பொத்திகாய் எக்ஸ்பிரஸ்
- செங்கோட்டை
- சென்னை
- திருமங்கலம்
- Express
- பொட்டிகாய்
- தின மலர்
சென்னை: செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை விரைவு ரயில் மீது கல் வீசிய திருமங்கலத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 16ம் தேதி பொதிகை ரயில் மறவன்குளம் அருகே சென்றபோது கல்வீசியத்தில் 2 பெண்கள் காயமடைந்தனர்.
The post செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை விரைவு ரயில் மீது கல் வீசிய திருமங்கலத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் கைது appeared first on Dinakaran.