- எம் விஜயபாஸ்கர்
- சென்னை
- CBCID
- யுவராஜ்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- முதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
- கரூர்
- திரு விஜயபாஸ்கர்
- தின மலர்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், 7வது நபராக யுவராஜ் என்பவரை சிபிசிஐடி கைது செய்தது. கைது செய்யப்பட்ட யுவராஜ், கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், மேலும் ஒருவர் கைது! appeared first on Dinakaran.