×

மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 13 குடும்பத்தினர் மீட்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் இருவயல் பகுதியில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 14 வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிக் கொண்ட 13 குடும்பத்தினரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

The post மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 13 குடும்பத்தினர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mayai ,Nilgiris ,Gudalur ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!