- என்.ஐ.ஏ.
- மணிப்பூர்
- புது தில்லி
- சமாஜ்வாடி
- விஷால் கார்க்
- இன்ஸ்பெக்டர்
- ராஜீப் கான்
- தேசிய புலனாய்வு அமைப்பு
- இம்பால், மணிப்பூர்
- மிரட்டி
- தின மலர்
புதுடெல்லி: மணிப்பூரின் இம்பாலில் பணியாற்றிய தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) எஸ்பி விஷால் கர்க் மற்றும் இன்ஸ்பெக்டர் ரஜீப் கான் ஆகியோர் தொழிலதிபர்களிடம் என்ஐஏ வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.60 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சஸ்பெண்ட்டான எஸ்பி விஷால் கர்க்குக்கு சொந்தமான அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள வீடு மற்றும் இம்பாலில் ரஜீன் கானுக்கு சொந்தமான வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
The post மணிப்பூரில் மிரட்டி பணம் பறிப்பு என்ஐஏ அதிகாரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை appeared first on Dinakaran.