×

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை அப்டேட்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்ப உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை அப்டேட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு மிதமான மழை