- அமைச்சர்
- பொன்னை
- முதல் அமைச்சர்
- எம்டி. கெ ஸ்டாலின்
- சென்னை
- எம்சிஎம்
- கெ ஸ்டாலின்
- பொன்னாதி
- கெ ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில் தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார்.
The post அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..!! appeared first on Dinakaran.