×

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

சென்னை: ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடக்கக்கல்வித் துறையைச் சேர்ந்த 12 பேர் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 12 பேர் பங்கேற்றுள்ளனர். வரும் 30, அக்.1ஆம் தேதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தை அறுவித்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

The post ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Teachers Union ,Chennai ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த...