×

மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து புரோகிதர் பலி

திருவாரூர்: திருவாரூர் கோயிலில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த புரோகிதர் மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். காசிவிஸ்வநாதர் கோயிலில் மைக்கில் மந்திரம் சொல்லிய நிலையில் மின்சாரம் பாய்ந்து ஞானசுந்தரம் உயிரிழந்தார்.

The post மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து புரோகிதர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Kashiviswanathar… ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...