×

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. செயலி மூலம் அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

The post மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chennai ,KANCHIPURAM ,CHENGALPATTU ,THIRUVALLUR ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் கரை சீரமைப்பு பணி விறுவிறு