×

மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : முதல்வர் அறிவிப்பு!!

சென்னை : மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

The post மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : முதல்வர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்