தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,250 கன அடியாக நீடிப்பு Jul 11, 2025 மேட்டூர் அணை சேலம் காவிரி தின மலர் சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,250 கன அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,250 கன அடியாக நீடிப்பு appeared first on Dinakaran.
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு: விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: மரத்துல கரன்ட்டு கம்பத்துல ஏறாதீங்க: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை
தேசிய நீர் விருது, நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு ஜனாதிபதி விருது பெற்ற கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்ற விவகாரம் 34 போலி மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சிண்டிகேட்டுக்கு உறுப்பினர் நியமனம் ரத்து செய்ய கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
யானைகள் இடமாற்றத்திற்கு வழிகாட்டு நெறிமுறை உருவாக்க 6 பேர் நிபுணர் குழு அமைப்பு: 2 காட்டு யானைகள் உயிரிழப்பால் தமிழக அரசு நடவடிக்கை
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்
பசுமை ஆற்றல் மாற்றத்தை முன்னெடுக்க மின்வாரியம் – டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி கூட்டு நோக்க பிரகடனம் கையெழுத்து: தமிழ்நாடு அரசு தகவல்
தமிழகத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்: கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
திருப்பரங்குன்றம் விவகாரம்: கலவரம் நடக்க எந்த முகாந்திரமும் இல்லை: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
திருப்பரங்குன்றம் விவகாரம் உலக அளவில் முதல்வருக்கு மிகுந்த பாராட்டு, புகழை தந்தது: காசிமுத்து மாணிக்கம் பாராட்டு
”மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது’’செங்கோட்டையன் முன் தவெகவில் இணைந்தவர் திருநங்கையுடன் ஆட்டம்: வீடியோ வைரல்
ஆளுநரிடம் மாணவி பட்டம் பெற மறுத்த விவகாரம் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து
அயோத்தியும் திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல பிரிவினைவாதத்தை மதுரை மக்கள் ஏற்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி