×

மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. சாய்தள வசதி ஏற்படுத்த உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டில் அரசு பதில் தெரிவித்துள்ளது.

The post மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,iCourt ,Chennai ,Tamil Nadu government ,VAISHNAVI JAYAKUMAR ,
× RELATED மெட்ரோ நிலையங்களில்...