×

மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்: காங். செல்வப்பெருந்தகை

சென்னை: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொறி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி ஒன்றிய அரசு பாரபட்சமாக நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் மாநில விரோதப் போக்கு கூட்டாட்சி முறைக்கு கேடு விளைவிக்கும் என அவர் கூறியுள்ளார்.

The post மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்: காங். செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Union government ,Congress ,Chennai ,Tamil Nadu Congress Committee ,president ,Selvaperunthagai ,union ,BJP ,Selvaperundagai ,
× RELATED “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு