×

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர 18 -50 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர 18 – 50 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் சென்னையில் வசிப்பவர்கள், ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். சைதாப்பேட்டை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர 18 -50 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police Force ,Chennai ,Chennai Metropolitan Home Guard ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...