×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: திருச்சி சிவா எம்.பி.

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். டிச.13-ல் நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது எனவும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது வெளியில் அறிக்கை தருவது மரபு அல்ல எனவும் திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: திருச்சி சிவா எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Parliament ,Trichy Siva MP ,Delhi ,
× RELATED வரன்முறை செய்யாத மனைகளுக்கு குடிநீர் இணைப்பு மாநகராட்சி மேயர் அறிவிப்பு